விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.எல்.ஏ.

52பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி. எல். சாலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கரைக்கும் பணிக்கான ஊர்வலம் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தலைமையில் பொண்ணியம்மன் ஆலய திடலை நோக்கி புறப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி