சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை

79பார்த்தது
சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை
அவதூறு வழக்கில் உத்தவ் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது மும்பை நீதிமன்றம். பா.ஜ.க-வை சேர்ந்த கிரிட் சோமையாவின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கில் சஞ்சய் ராவத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கழிப்பறை கட்டும் திட்டத்தில் நடந்த ரூ.100 கோடி ஊழலில் கிரிட் சோமையா அவரது மனைவிக்கும் பங்கு உள்ளதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.

தொடர்புடைய செய்தி