தமிழகத்திற்கு 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

59பார்த்தது
தமிழகத்திற்கு 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் 3 நாட்களுக்கு களமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம். திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. 28ம் தேதி கோவை, வேலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலும், 29ம் தேதி 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி