ராணிப்பேட்டை டவுன் - Ranipet Town

பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய எஸ் பி!

பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய எஸ் பி!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் கலவை வட்ட ஆய்வாளர் கவிதா மற்றும் போலீசார் தலைமையில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய 3 எதிரிகளை 17. 08. 2024 தேதி கைது செய்து, எதிரிகளிடமிருந்து 28 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 1/4 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி இதில் சிறப்பாக பணியாற்றிய காவல் போலீசாரை அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా