அண்ணல் தங்கோ பிறந்தநாள் விழாவில் பழ. நெடுமாறன் பங்கேற்பு

58பார்த்தது
தமிழ் இயக்கம் மற்றும் தனித் தமிழ் காவலர் அண்ணல் தங்கோ சார்பில் குடியாத்தம் அடுத்த அம்மனாங்குப்பம் கிராமத்தில் உள்ள கே எம் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் கு. மு. அண்ணல் தங்கோ 121 வது பிறந்தநாள் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக குடியாத்தம் நேரு பூங்கா வளாகத்தில் உள்ள கு. மு. அண்ணன் தங்கோ முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


பின்னர், உலக தமிழர் பேரவை நிறுவனர் பழ. நெடுமாறன் சிறப்புரை ஆற்றினார். இதில் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் தலித் குமார் , ஆடிட்டர் கிருபானந்தம் , வி. சி. க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்தி