காட்பாடிக்கு செ. கு. தமிழரசன் வருகை

81பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி கடந்த 11. 07. 2024 அன்று உயிரிழந்தார் இந்நிலையில் இவரது உயிரிழப்புக்கு ஆறுதல் தெரிவிப்பதற்க்காக இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ. கு. தமிழரசன் இன்று காட்பாடி விருதம்பட்டு காந்தி நகரில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்க்கு சென்று உயிரிழந்தவரின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

செய்தியாளர்களை செ. கு. தமிழரசன் சந்தித்து பேசினார்.

தொடர்புடைய செய்தி