முரசொலி செல்வம் உடலுக்கு, பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி

73பார்த்தது
முரசொலி செல்வம் உடலுக்கு, பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி
மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் உடலுக்கு, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரத்து இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி