முரசொலி செல்வம் உடலுக்கு, பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி

73பார்த்தது
மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் உடலுக்கு, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரத்து இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம், "கேப்டன் மறைவுக்கு செல்வி அக்கா எனக்கு அவ்ளோ ஆறுதல் சொன்னாங்க. அவங்களால இந்த துக்கத்துல இருந்து மீளவே முடியல" என்று பேட்டியளித்தார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி