ராணிப்பேட்டையில் தேர்தல் வாக்குரிமை குறித்து விழிப்புணர்!

66பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி சார்பாக ஆற்காடு தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகில் தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை நூறு சதவீத வாக்குப்பதிவு தவறாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் போன்ற வண்ண கோலமிட்டு வாசகங்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஏகாம்பரம் நகராட்சி ஆணையாளர் வெங்கட்ட லட்சுமணன் வட்டாட்சியர் அருளரசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி