மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் குவிந்த 377 மனுக்கள்!

62பார்த்தது
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் குவிந்த 377 மனுக்கள்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

குறை தீர்வு கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுக்களை வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக 377 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி