“தமிழ்நாடு போலீஸ் போதைப் பொருளை பிடிக்கவே இல்லை”

66பார்த்தது
“தமிழ்நாடு போலீஸ் போதைப் பொருளை பிடிக்கவே இல்லை”
தென்காசி சங்கரன்கோவிலில் நடைபெற்ற போதை ஒழிப்பு பேரணியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “போதைப்பொருள் கிடங்குகள் பாகிஸ்தான், துபாய், தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுகின்றன. மத்திய துறையினர் பல கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றுகின்றனர். ஆனால், மாநில காவல் துறையினர் கஞ்சா தவிர பிற போதைப் பொருளை ஒரு கிராம் கூட கைப்பற்றியதாக தகவல் இல்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி