விமான சாகச நிகழ்ச்சி- உயரும் பலி எண்ணிக்கை

75பார்த்தது
விமான சாகச நிகழ்ச்சி- உயரும் பலி எண்ணிக்கை
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை பார்வையிட வந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் குமார் (36) என்பவர் உயிரிழந்துள்ளார். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. மேலும், வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 93 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி