வான் சாகச நிகழ்ச்சி: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

61பார்த்தது
வான் சாகச நிகழ்ச்சி: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள் மூவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜான், கார்த்திகேயன், தினேஷ், சீனிவாசன் என இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நீர்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 93 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி