சிறப்பாக பணியாற்றிய காவலருக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

64பார்த்தது
சிறப்பாக பணியாற்றிய காவலருக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காவல் துறையின் சார்பில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தர்மராஜ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இருந்தார்.

தொடர்புடைய செய்தி