‘ஜடேஜாவை நம்பாத ரோஹித்’.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குற்றச்சாட்டு

76பார்த்தது
‘ஜடேஜாவை நம்பாத ரோஹித்’.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குற்றச்சாட்டு
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜாவை நம்பாமல், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அதிக ஓவர்களை கொடுத்தார் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “முதல் நாள் ஆட்டத்தில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் அதில் ரவீந்திர ஜடேஜா ஒரு ஓவர் கூட வீசவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இது தொடர்ந்து நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி