ரேபிஸ் தாக்கிய மனிதர்களால் பிழைக்க முடியுமா?

52பார்த்தது
ரேபிஸ் தாக்கிய மனிதர்களால் பிழைக்க முடியுமா?
நாய்க்கடித்து, 12 மணிநேரத்திற்குள் மருத்துவரை அனுகி ‘இம்யூனோ க்ளோபுளின்’ அல்லது ‘ஆண்டி ரேபிஸ் சீரம்’ ஊசிகளை போட்டுக்கொண்டால் ரேபிஸ் தாக்கத்திலிருந்து விடுபடலாம். பின் 3-ம் நாள், 7-ம் நாள், 14-ம் நாள், 19-ம் நாள், 21-ம் நாள் இதேபோல மருந்து எடுக்க வேண்டியிருக்கும். அனைத்தையும் பின்பற்றினால், ரேபிஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. இதில் ஏதாவது ஒன்றை கைவிட்டால்கூட பின் பிழைப்பது கஷ்டம்தான்.