கே வி குப்பத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம் பி

72பார்த்தது
கே வி குப்பத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம் பி
கே வி குப்பம் தாலுகாவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கதிர் ஆனந்த் எம்பி.


வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுகாவில் உள்ள 39 ஊராட்சிகளில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி கதிர் ஆனந்தி எம்பி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் இந்த நிகழ்வின் பொழுது ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் ஒன்றிய செயலாளர் சீதாராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர் பொதுமக்கள் அனைவரும் எம்பி கதிர் ஆனந்தை வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி