ஆம்பூர் அருகே வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

53பார்த்தது
ஆம்பூர் அருகே வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா ஜாமீன் கிராம பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மகன் சிலம்பரசன் வயது (24) கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணை நேற்று முன்தினம்(அக்.2) இரவு மாதனூர் பஸ் நிலையத்தில் இருந்து தனது பைக் முலம் அழைத்து வந்து ஓரு மறைவான இடத்தில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இது குறித்து அந்த பெண் (நேற்று அக்டோபர் 3) ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி