நேருக்கு நேர் மோதிய லாரி, லோடு ஆட்டோ.. 2 பேர் பலி

60பார்த்தது
நேருக்கு நேர் மோதிய லாரி, லோடு ஆட்டோ.. 2 பேர் பலி
தசராவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் காப்புக் கட்டி விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களின் லோடு ஆட்டோ கல்லாமொழி அருகே லாரி மீது நேருக்கு நேர் மோதியதியது. இதில் செக்காரக்குடியை சேர்ந்த 70 பேர் கோயிலுக்கு சென்று திரும்பிய போது நிகழ்ந்த இந்த விபத்தில் 20 வயது பெரும்படையான், 25 வயது பெருமாள் உயிரிழந்ததாகவும் 13 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி