வரி செலுத்தாத பேருந்தை சிறைப்பிடித்து நடவடிக்கை

83பார்த்தது
வரி செலுத்தாத பேருந்தை சிறைப்பிடித்து நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெகுந்தி சுங்கச்சாவடி பகுதியில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து
வரி செலுத்தால் பேருந்து சிறை பிடிக்கப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலத்தில் நிறுத்தி வைப்பு.

வாகன சோதனையின் போது வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் நடவடிக்கை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி