ஆம்பூர் நகர தலைவர் தேசிய கொடியேற்றி சிறப்பித்தார்!

76பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் நாட்டின் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அஹமத் சிறப்பாளர் கலந்துகொண்டு தேசிய கொடியினை ஏற்றி பின்னர் அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன கூட்டத்தில் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்து சிறப்பு உரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி துப்புரப் பணியாளர்கள் ஆம்பூர் நகராட்சி ஊழியர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி