சென்னையை நோக்கி படையெடுத்த வாகனங்கள் (Video)

51பார்த்தது
ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் தங்கியிருந்து பணிபுரிந்துவரும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று அங்கு விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்தனர். இந்நிலையில் விடுமுறை முடிந்து பலரும் நேற்று (அக். 13) சென்னைக்கு ஒரே நேரத்தில் திரும்பியதால் தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், பல்லாவரம் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நன்றி: NewsTamil24x7

தொடர்புடைய செய்தி