ஐஸ்வர்யங்களை அள்ளி வழங்கும் வலம்புரி சங்கு வழிபாடு.!

71பார்த்தது
ஐஸ்வர்யங்களை அள்ளி வழங்கும் வலம்புரி சங்கு வழிபாடு.!
வலம்புரி சங்கானது திருமகளின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. கடற்கரையில் கிடைக்கும் உண்மையான வலம்புரி சங்கினை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டால் அவர்கள் இல்லத்தில் ஐஸ்வர்யம், லட்சுமி கடாக்ஷம் பெருகும் என்பது ஐதீகம். சங்கை விபூதி கொண்டு சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் வைத்து, ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, துளசி, மஞ்சள் ஆகிய கலந்த நீரை சங்கினுள் இட்டு ஷட்கோண கோலத்தின் மீது வைத்து வழிபட வேண்டும்,

தொடர்புடைய செய்தி