துணியே இல்லாமல் குளிப்பது சரியா? சாஸ்திரம் சொல்வதென்ன?

51பார்த்தது
துணியே இல்லாமல் குளிப்பது சரியா? சாஸ்திரம் சொல்வதென்ன?
நிர்வாணமாக குளிப்பது நிர்வாணமாக குளிப்பது ஒரு பாவம் என கூறப்படுகிறது. மேலும் இது வருண பகவானுக்கு சுத்தமாக பிரிக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பாவத்தை செய்பவர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படும், குடும்பத்தில் புது பிரச்சனைகள் எல்லாம் வெடிக்கும். எப்போது குளித்தாலும் முழு ஆடைகளை அணிந்தே குளிக்க வேண்டும் என சாஸ்திரத்தில் உள்ளது. குறைந்தபட்சம் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டாவது குளிக்க வேண்டும். குளிக்கும் நீர் அதிக சூடாகவும் இருக்கக்கூடாது, அதிக குளிராகவும் இருக்க கூடாது.

தொடர்புடைய செய்தி