உரைத்துப் பார்க்காமல் தங்கத்தை மதிப்பிட்ட தமிழர்கள்

65பார்த்தது
உரைத்துப் பார்க்காமல் தங்கத்தை மதிப்பிட்ட தமிழர்கள்
தற்போதைய காலத்தில் தங்க நகைகளின் தரத்தை நிர்ணயம் செய்திட பல வழிமுறைகள் உள்ளன. ஆனால் அக்காலத்தில் இது போன்ற முறைகள் இல்லை. என்ற போதிலும் மிகச் சரியான முறையில் தரத்தை நிர்ணயம் செய்துள்ளனர். சோழர்கள் காலத்தில் தங்கத்தை கல்லில் உரைத்துப் பார்க்காமல் கைகளால் எடுத்துப் பார்த்தும், கண்ணால் பார்த்தும் அதன் தரத்தை துல்லியமாக கண்டுபிடிக்கும் திறனாளிகளின் இருந்துள்ளனர். இந்த செய்திகள் சோழர் கால கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி