உ.பி இடைத்தேர்தல்: உடைகிறதா இந்தியா கூட்டணி.?

59பார்த்தது
உ.பி இடைத்தேர்தல்: உடைகிறதா இந்தியா கூட்டணி.?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 10 எம்.எல்.ஏ-க்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனதால் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஐந்து தொகுதிகளை காங்கிரஸ் கோரியிருந்த நிலையில் ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி வெளியிட்டுள்ளது. எனவே இந்தியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி