பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும்

50பார்த்தது
பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும்
கோவையில் மழை இல்லாத காரணத்தால் இன்று (அக்.14) பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று (அக்.13) கனமழை பெய்த நிலையில் இன்று மழை இல்லாததால் மாவட்ட நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி