தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

77பார்த்தது
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
தமிழ்நாட்டில் இன்று (அக்.14) விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி