"குரூப் 4 பணியிடங்களை உயர்த்த வேண்டும்" - ஓபிஎஸ் கோரிக்கை

53பார்த்தது
"குரூப் 4 பணியிடங்களை உயர்த்த வேண்டும்" - ஓபிஎஸ் கோரிக்கை
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “குரூப் 4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 என நிர்ணயிக்கப்பட்டிருப்பது மிக மிக குறைவாகும். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதைக் கருத்தில் கொண்டு TNPSC குரூப் 4-ன் கீழ் வரும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரம் வரை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து, அரசுத் துறைகளில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி