செங்கலை வைத்து திமுகவிற்கு வெற்றியை தேடித் தந்த உதயநிதி

62பார்த்தது
செங்கலை வைத்து திமுகவிற்கு வெற்றியை தேடித் தந்த உதயநிதி
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்காக உதயநிதி அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தலில் திமுக 133 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உதயநிதியின் பிரச்சாரமும் பேசப்பட்டது. எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படாததை சுட்டிக்காட்டும் விதமாக அவர் செங்கலை எடுத்து செய்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இந்த தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்று உதயநிதி எம்எல்ஏ ஆனார்.

தொடர்புடைய செய்தி