துக்கோட்டை: ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலை அமைப்பு

83பார்த்தது
துக்கோட்டை: ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலை அமைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குளமங்கலத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் உள்ளது. மிகப் பழமையான இந்த கோயிலில் 33 அடி உயரத்தில் குதிரை சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவிலேயே மிக உயரமான குதிரை சிலையாக கருதப்படுகிறது. மகா மத்தை முன்னிட்டு கிராம மக்கள் சார்பில் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காகித பூ மாலைகளை அணிவித்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி