வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையால் மக்கள் பாதிக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழக அரசு பதிலாகிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இழப்பீடு தொகையில் பாக்கி உள்ள ரூ.3.80 கோடியை மூன்று வாரங்களில் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக தலைமை செயலாளர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவிட்டுள்ளது.