கார் மீது லாரி மோதி விபத்து.. 6 பேர் பலி

76பார்த்தது
கார் மீது லாரி மோதி விபத்து.. 6 பேர் பலி
ராஜஸ்தானின் பிகானேரில் நேற்று (ஜுலை 18) இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். பிகானேரில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள மகாஜன் பிஎஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த அனைவரும் ஹரியானாவில் உள்ள டப்வாலியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டது. ஜெய்த்பூரில் இருந்து ஹனுமன்கர் நோக்கி வேகமாக சென்ற கார் லாரி மீது மோதியது. இந்த விபத்தில், காரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி