டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு விவரங்கள்

10744பார்த்தது
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு விவரங்கள்
குரூப் 4 எழுத்துத் தேர்வானது, கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான நாளை (ஜூன் 8) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 6ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சம் பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். நாளை (ஜூன் 9) நடைபெறும் குரூப் 4 தேர்வின் முடிவுகள் ஏற்கெனவே அறிவித்தப்படி 2025ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி