பற்களை பிடுங்கிய நபர் மாரடைப்பால் பலி

85பார்த்தது
பற்களை பிடுங்கிய நபர் மாரடைப்பால் பலி
சீனாவில் உள்ள ஒரு பல் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி ஹூவாங் என்ற நபருக்கு மாற்று பற்கள் பொருத்தும் இம்பிளான்ட் அறுவை சிகிச்சையானது நடந்துள்ளது. அவரின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் இம்பிளாட் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து சென்ற அவர் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவரது இறப்பிற்கு பற்களை பிடிங்கியதே காரணம் என அவரது மகன் குற்றம்சாட்டியதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி