சேத்துப்பட்டில் உரை நிகழ்த்திய வன்னியரசு.

71பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் இன்று தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்க கோரி மாபெரும் கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர் இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் வன்னியரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். உடன் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி