இஸ்ரேல் பாலஸ்தீன போரில் 41,825 பேர் பலி

84பார்த்தது
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் தொடங்கி நாளையுடன் ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுவரை 41,825 பேர் பலியாகியுள்ளனர். பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளில் 96,910 பேர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனத்தில் 70 சதவீத உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி