வான் சாகச நிகழ்ச்சி: ஆளுநர், முதலமைச்சர் பங்கேற்பு

67பார்த்தது
விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான வான் சாகச நிகழ்ச்சி இன்று ( அக்., 06) நடைபெறுகிறது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இதை இலவசமாக கண்டுகளிக்கலாம். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

தொடர்புடைய செய்தி