சேத்துப்பட்டில் முத்து மாரியம்மன் கோயில் பாலாலயம் விழா.

66பார்த்தது
சேத்துப்பட்டில் முத்து மாரியம்மன் கோயில் பாலாலயம் விழா.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு பழம்பேட்டை கிராம தேவதையாக விளங்கி வரும் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை பாலாலயம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உடன் நிகழ்வில் விழா குழுவினர் கட்டளைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி