போளூர் அருகே கைவினைப் பொருட்களில் அசத்தும் இளைஞர்.

62பார்த்தது
போளூர் அருகே கைவினைப் பொருட்களில் அசத்தும் இளைஞர்.
இன்றைய நவீன உலகில் பழமையான பொருட்களின் மகத்துவம் தெரியாமல் காலப்போக்கில் அவசர உலகிற்கு ஏற்றார் போல் நாம் புதுமையை விரும்புவதால் பழைய பொருட்களின் தேவையும் பயன்பாடும் முற்றிலும் குறைந்து விட்டது இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த காலூர் கிராமத்தை சேர்ந்த கைவினை கலைஞர் பார்த்தசாரதி பனை ஓலையில் பெட்டி கம்மல் குழந்தை விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை செய்து அசத்தி வருகிறார் மேலும் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இதன் நன்மைகள் மற்றும் பயன்பாட்டை குறித்தும் விலக்கி கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி