போளூர் அருகே நல்லாசிரியர் விருது பெற தேர்வாகியுள்ள ஆசிரியர்.

79பார்த்தது
போளூர் அருகே நல்லாசிரியர் விருது பெற தேர்வாகியுள்ள ஆசிரியர்.
போளூர் அருகே நல்லாசிரியர் விருது பெற தேர்வாகியுள்ள ஆசிரியர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கோ. சந்திரநாதன் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி