புதிய சோதனைச் சாவடி கட்டிட திறப்புவிழா.

72பார்த்தது
புதிய சோதனைச் சாவடி கட்டிட திறப்புவிழா.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுங்காம்பூண்டி என்ற இடத்தில் குற்ற செயல்களை தடுக்க வேண்டி, புதியதாக கட்டப்பட்ட காவல்துறை சோதனைச் சாவடி கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன்,
ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து சோதனைச் சாவடி அருகே மரக்கன்றையும் நட்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் P. ரவிச்சந்திரன் மற்றும் கீழ்பென்னாத்தூர் காவல் ஆய்வாளர்
M. மங்கையர்கரசி
உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி