கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி, மாணவர்கள் விண்ணப்பம்

60பார்த்தது
கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி, மாணவர்கள் விண்ணப்பம்
திருவண்ணாமலை மாவட்டம் திமுக இளைஞரணி சார்பாக, "என் உயிரினும் மேலான" கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டிக்கு கலந்து கொள்ள திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பத்தினை பதிவு செய்தார்கள். இதில் நகர கழக
செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்,
மாநகராட்சி தூணை மேயர் ராஜாங்கம், அரசு சிறப்பு வழக்கறிஞர் கண்ணதாசன், வழக்கறிஞர் ராஜசேகர், மாமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், தேவகி பழனி, பிரகாஷ், இளைஞர் அணி கீழ்நாத்தூர் க. ராஜேந்திரன, முரளி, செல்வா, சுரேஷ் , தினேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொணரடனர்.

தொடர்புடைய செய்தி