தூசியில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த ஆட்சியர்

73பார்த்தது
தூசியில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தூசி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை இன்று (செப்.,4) பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி