அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மரியாதை

80பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி நகர அதிமுக சார்பாக இன்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆரணி நகரில் ஊர்வலமாக சென்று அண்ணாவின் உருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்,
திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் L. ஜெயசுதா,
மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்டச் சார்பு அணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கிளை, வட்டக் கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி