பட்டப்பகலில் சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல்

79பார்த்தது
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கீதாபுரத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன், கணேசன். இவர்களது ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்ற நிலையில், திருடு போயின. அக்கம்பக்கத்தில் விசாரித்த போது, திமுக கொடி கட்டிய ஃபார்சூனர் காரில் வந்த கும்பல், ஆடுகளை அள்ளிப் போட்டுக்கொண்டு தப்பியது அங்கிருந்த சிசிடிவி கேரமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து ஆட்டின் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். கார் பதிவெண்ணை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

நன்றி: பாலிமர் டிவி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி