விஜயகாந்தை நினைத்து கலங்கிய பிரேமலதா

58பார்த்தது
தேமுதிக 20ஆம் ஆண்டு விழாவில் விஜயகாந்தை நினைத்து பிரேமலதா கலங்கினார். சென்னை கோயம்பேட்டில் அக்கட்சியின் 20ஆம் ஆண்டு தொடக்க விழா நேற்று (செப்., 14) நடைபெற்றது. இதில் பேசிய பிரேமலதா, விஜயகாந்த் இல்லாத விழாவில் கொடி ஏற்றியது வருத்தமாக உள்ளது. மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு வந்தால், அது குறித்து முடிவு எடுக்கப்படும். அதிமுக ஒன்றிணைவது அவர்களின் உட் கட்சி சார்ந்த விஷயம் என தெரிவித்தார்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி