'சர்வத்ரா' தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் பிஎஸ்என்எல்

54பார்த்தது
பிஎஸ்என்எல் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இது பயனர்கள் வெளியில் இருந்தாலும் கூட, தங்கள் வீட்டு ஃபைபர் இணைப்புகள் மூலம் அதிவேக இணையத்தை பயன்படுத்த உதவும். 'சர்வத்ரா' என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் சோதனைக் கட்டம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. ஃபைபர் இணைப்பைக் கொண்ட பயனர்கள் பிற இடங்களிலிருந்து இணையத்தை அணுக அனுமதிக்கிறது. இதற்கு பயனர்கள் 'சர்வத்ரா' திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி