போளூர் அருகே வாகன விபத்தில் வாலிபர் பலி

53பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்ற வாலிபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மட்டப்பிறையூர் கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்த பொழுது பாண்டிச்சேரியில் இருந்து படவேடு கோவிலுக்கு சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே சேட்டு என்ற வாலிபர் உடல் நசுங்கி பலியானார். இதை குறித்து போளூர் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி வடக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி