திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் இதன் அருகில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகின்றது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.