திருப்பூர் மாவட்டம்
உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன ஊராட்சிகள் அடிப்படை தேவைகளில் மிக முக்கியமானதாக குடிமை தேவையாக உள்ளது தற்பொழுது பரவும் நிலை மாற்ற நேரத்தில் குழந்தைகளுக்கு சுத்திகரிப்பு இல்லாத குடிநீர் வாயிலாக அதிகமான நோய்கள் வர துவங்கி உள்ளன ஒரு சில கிராமங்களில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பது தான் இந்த பிரச்சினை நிச்சய காரணம் எனவே தொட்டிகளை சுழற்சி முறையில் தூய்மைப்படுத்துவதற்கு ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் இது குறித்து ஆய்வு நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்